Press Release

தோழர் பி.ராம மூர்த்தி நினைவு நாள் டிசம்பர் 15

0
இந்திய தொழிலாளி வர்க்கத்தின்
மகத்தான தலைவர்.
தோழர் பி.ராமமூர்த்தி அவர்களின் நினைவு தினம்.
கோவை பஞ்சாலை தொழிலாளர்கள் போராட்டத்தை 1940 கள் துவங்கி அலைஅலையாய் எழுந்து வந்த உரிமை போராட்டங்களுக்கு வழிகாட்டியவர். தொழிலாளர்கள் கோரிக்கைகள் தொடர்பாக முடிவெடுக்க அமைக்கப்பட்ட தீர்ப்பாய நீதிமன்றத்தில், தனது அற்புதமான வாதத் திறமையால் முதலாளிகள் தரப்பை கலங்கடித்து உரிமைகளை வென்றெடுக்க காரணமாக இருந்தவர். தமிழ்நாட்டில் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை கொண்டு வந்து தமிழ்நாட்டின் இன்றைய தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் , 8 ஆண்டுகள் சிறை , 3 ஆண்டுகள் தலைமறைவு என தீரம்மிக்க போராட்ட பெருவாழ்வு வாழ்ந்த தலைவர், நாட்டு விடுதலைக்கு பிறகு அமைந்த மாநில அரசின் முதல் எதிர்க்கட்சித் தலைவர்…

தோழர்.பி.ஆர் அவர்கள் நினைவை போற்றுவோம்!

CITU Tamilnadu

பெருந்திரள் அமர்வு – 2023.

Previous article

தோழர் பி ஆர் ராமமூர்த்தி நினைவு நாள் – தமிழ்நாடு முழுவதும் .

Next article

Comments

Comments are closed.