முதலாளி வர்க்கத்திற்கு அச்சமூட்டுவோம்

காஞ்சிபுரம்: தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) மோடி அரசு  உள்பட உலகம் முழுவதும்பிற்போக்கான அரசுகளின்  தொழிலாளர் விரோதநடவடிக்கைகளுக்கு துணைநிற்பது கண்டிக்கத்தக்கது என்று சிஐடியு அகில இந்திய ...

எழுச்சியுடன் துவங்கியது கோவை சிஐடியு மாவட்ட மாநாடு

சிஐடியு கோவை மாவட்ட மாநாடு சனியன்று எழுச்சியுடன் துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் தொழிலாளர்கள் நலன் சார்ந்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட ...

மே 30 சிஐடியு அமைப்பு தினம்

ஒற்றுமைத் தேரின் அச்சாணி சிஐடியு! ஒன்றுபடுவோம்! போராடுவோம்!! என்ற போர்ப் பரணியோடு கல்கத்தா நகரில் 1970 மே 30ம் நாள் உதயமான சிஐடியு ...