CITU-AIKS-AIAWU

இந்திய மக்கள் வாழ! மோடி அரசு விழ!!…

0

மத்திய பாஜக அரசின் தவறான கொள்கைகளை கண்டித்து நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் சம்யுக்த கிசான் மோர்ச்சா ஆகியஅமைப்புகள் இணைந்து 2023 நவம்பர்26-28 ஆகிய தேதிகளில் பெருந்திரள் முறையீடு இயக்கம் நடைபெற்றது.

தமிழகத்தில் ராஜரத்தின விளையாட்டு அரங்கம் முன்பாக 10000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விவசாயிகள் கலந்துகொண்ட பெருந்திரள் அமர்வு இயக்கம் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் உள்ள  சிஐடியு ஏஐடியுசி எல்பிஎப்,எச்எம்எஸ், ஐஎன்டியுசி போன்ற மத்திய தொழிற்சங்கங்கள்,அகில இந்திய விவசாய மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர், காப்பீடு, வங்கி, தொலைதொடர்பு மற்றும் துறைவாரி சங்கங்கள் கலந்து கொண்டனர்.

CITU Tamilnadu

K.Vaidyanathan Prominent Leader CITU Tamil Nadu

Previous article

நிர்மல் பள்ளி நிதி…

Next article

Comments

Comments are closed.