Articles

சிஐடியு அகில இந்திய செயற்குழு கூட்ட விளக்க பேரவை

0

இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியுவின் அகில இந்திய நிர்வாக க்குழு கூட்டம் கடந்த பிப்ரவரி 3-4 தேதிகளில் தெலங்கானா மாநிலம் ஹனும கொண்டாவில் நடைபெற்றது . இதில் தொழிலாளர் விரோத கொள்கைகளை கடைபிடிக்கும் மோடி தலைமையிலான பாஜக அரசை வரும் பாராளுமன்ற தேர்தலில் வீழ்த்துவது, அதற்கான பிரச்சாரத்தை தொடர்ந்து மக்கள் மத்தியில் எடுத்து செல்லவும் மேலும் இடது சாரி களை வெற்றிபெறச்செய்ய அனைத்து விதமான பிரச்சாரங்களை தொழிலாளர்க ள்மத்தியில் எடுத்து செல்வது என முடிவு செய்யப்பட்டது இந்த முடிவுகளை விளக்கும் விதமாக தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் சிஐடியு பேரவைகள் நடத்த திட்டமிடப்பட்டு நடைபெற்றது.

CITU Tamilnadu

அகில இந்திய வேலைநிறுத்தம் மற்றும் மறியல் – பிரச்சாரம்

Previous article

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை எதிர்த்து அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

Next article

Comments

Comments are closed.