Articles

மோட்டார் வாகன சட்டத்தின் பாதிப்புகளை தெரிவித்து கையெழுத்து பிரச்சாரம்! மோட்டார் தொழிலை பாதுகாப்போம்!கார்ப்பரேட்டுக்கு விற்போரை நிறுத்துவோம்!

0

சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் மத்திய சென்னை மாவட்டம் சார்பில் ஓட்டுநர்களிடம் வசூலிக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் நிதி ரூ.50,000/-த்தை மாவட்ட தலைவர் எஸ்.கே.முருகேஷ் சிஐடியு மாநிலத் தலைவர் தோழர் அ. சவுந்தரராஜனிடம் வழங்கினார்.உடன் மாவட்ட பொது செயலாளர் எம்.உதயகுமார், மாவட்ட பொருளாளர் எம்.முரளி, ஆட்டோ சங்க மாவட்ட பொதுச் செயலாளர் எஸ். பாலசுப்பிரமணியம் ஆட்டோ சங்கம் மாவட்ட தலைவர் ஆர். கபாலி மற்றும் தோழர்கள் கலந்துகொண்டனர்.

CITU Tamilnadu

18வது பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் …

Previous article

மே தின பொதுக்கூட்டங்கள் – – சிஐடியு ஏஐடியுசி இணைந்து

Next article

Comments

Comments are closed.