CITU Events

தமிழ்நாட்டில் வெள்ளநிவாரணப் பணிகளில் சிஐடியு

0

தமிழகத்தில் கடந்த வாரங்களில் பெய்த கணமழை காரணமாக சென்னை,தூத்துக்குடி,திருநெல்வேலி,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் கரைபுரண்டோடியது. இதனால்  ஏராளமான மக்கள் மற்றும் அவர்களது உடமைள் பாதிப்புக்குள்ளாகின.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்கின்ற வகையில் கோவை,கரூர், சேலம் உள்ளிட்ட பல மாவட்ட சிஐடியு குழுக்கள் உதவி செய்துள்ளன.மேலும் UNITEதொழிற்சங்கம்,வடசென்னை,தென்சென்னை,மத்தியசென்னை,நெல்லை,தூத்துக்குடி மாவட்ட சிஐடியு குழுக்கள் நேரில் உதவி செய்துள்ளன.

CITU Tamilnadu

பட்டாசு தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று( 17.12.2023) ஞாயிற்றுக்கிழமை விருதுநகர் மாவட்ட பட்டாசு& தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் சாத்தூர், திருத்தங்கல் மற்றும் சிவகாசிஆகிய இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது,

Previous article

ஆஷ ஊழியர்கள் தமிழ்நாடு தழுவிய தர்ணா போராட்டம்..

Next article

Comments

Comments are closed.