Articles

இராமநாதபுரம் மாவட்டம் ஊராட்சி ஓன்றியத்தில் பணியாற்றிவரும் ஓ.எச்.டி.ஆப்ரேட்டர்களின் கோரிக்கை போராட்டம்

0
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 28 ஊராட்சிகளில் பணி புரியும் துப்புரவு பணியாளர்கள் தூய்மை காவலர்கள் ஓ.எச். டி. ஆப்ரேட்டர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பள பட்டியல் வழங்கப்பட வேண்டும்,
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் அரியஸ் நிலுவைத் தொகை வழங்கப்படாத ஊராட்சிகளில் வழங்கப்பட வேண்டும்.
வாலாந்தரவை ஊராட்சியில் பணிபுரிந்த ஓஹெச்டி ஆப்ரேட்டருக்கு மூன்று மாத சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழிய சங்கம் சிஐடியு சார்பில் மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம் அய்யாதுரை தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு பின் ஊராட்சி ஒன்றிய அலுவலர், தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். அதை தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

SH எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் தொழிலாளர் மீதான பழிவாங்களை திரும்ப பெற வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்

Previous article

பேடர் இந்தியா தொழிற்சாலை நடவடிக்கையை எதிர்த்த போராட்டம் வெற்றி

Next article

Comments

Comments are closed.